10%  இட ஒதுக்கீடு விவகாரம்: நவ.,12ல் அனைத்து கட்சி கூட்டம்
10% இட ஒதுக்கீடு விவகாரம்: நவ.,12ல் அனைத்து கட்சி கூட்டம்

10% இட ஒதுக்கீடு விவகாரம்: நவ.,12ல் அனைத்து கட்சி கூட்டம்

Added : நவ 08, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல்சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூன்று நீதிபதிகளும் எதிராக இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட
10%  இட ஒதுக்கீடு விவகாரம்: நவ.,12ல் அனைத்து கட்சி கூட்டம்

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல்சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூன்று நீதிபதிகளும் எதிராக இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.



இதன் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் நவ.,12 ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கும் எனவும், சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

vadivelu - thenkaasi,இந்தியா
09-நவ-202206:57:46 IST Report Abuse
vadivelu வெறும் அரசியல், மக்களுக்கு எதுவும் தெரியாமல் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாரகள்.அப்படி முட்டாள்களாக இருக்கும் மக்களை மட்டுமே இவர்கள் வாக்கு வங்கியாக நினைக்கிறார்கள்.இதற்க்கு வாரி இறைக்கும் அந்நிய சக்தி பெரிய முட்டாள்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
09-நவ-202200:04:26 IST Report Abuse
Aarkay நேர விரயம்
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
08-நவ-202222:22:07 IST Report Abuse
Sutha எல்லா இட ஒதிக்கீட்டுகளுக்கும் இது போன்ற பொருளாதார நலிந்தோருக்கான ஐடா ஒதுக்கீடு வந்தால் சமூக முன்னேற்றம் ஏற்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X