சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : நவ 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'கமல் மாதிரி ஏன் பேசுறாரு?'உள்ளாட்சிகளில், 'பேனர்' வைப்பதில் ஊழல் நடந்ததாக, தமிழக எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., வைச் சேர்ந்த பழனிசாமி குற்றம் சாட்டியதும், அதற்கு விளக்கம் அளிக்க, தலைமை செயலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'இதில், அரசு நேரடியாக சம்பந்தப் படவில்லை. உள்ளாட்சி
பக்க வாத்தியம்


'கமல் மாதிரி ஏன் பேசுறாரு?'


உள்ளாட்சிகளில், 'பேனர்' வைப்பதில் ஊழல் நடந்ததாக, தமிழக எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க., வைச் சேர்ந்த பழனிசாமி குற்றம் சாட்டியதும், அதற்கு விளக்கம் அளிக்க, தலைமை செயலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'இதில், அரசு நேரடியாக சம்பந்தப் படவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் வழியே, உள்ளாட்சி நிர்வாகம் நடக்கிறது. அதற்கு, அவர்கள் தான் பொறுப்பு; துறை அமைச்சரோ, செயலரோ பொறுப்பாளிகள் அல்ல. அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களும் உள்ளாட்சி தலைவர்களாக உள்ளனர். அவர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் விபரம் கேட்டிருக்கலாம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'முறைகேடு நடந்துச்சா, இல்லையான்னு ஒன்றும் புரியாதபடி, அமைச்சர் ஏன், நடிகர் கமல் மாதிரியே பேசுறாரு...' என, முணுமுணுக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-நவ-202206:50:27 IST Report Abuse
D.Ambujavalli உள்ளாட்சித்துறை என்ன, மத்திய அரசால் நிர்வகிக்கப் படுகிறதா? பட்டும் படாமல் 'மையமான' பதில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X