துணை ஜனாதிபதியுடன் தேர்தல் கமிஷனர் அருண்கோயல் சந்திப்பு| Dinamalar

துணை ஜனாதிபதியுடன் தேர்தல் கமிஷனர் அருண்கோயல் சந்திப்பு

Updated : நவ 28, 2022 | Added : நவ 28, 2022 | கருத்துகள் (1) | |
புதுடில்லி: தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட அருண் கோயல் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காரை சந்தித்து பேசினார்.தேர்தல் கமிஷனராக ஒய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான அருண்கோயல், கடந்த 19-ம் தேதி நியமிக்கப்படடார். ஜனாதிபதி திரவுபதி முர்மு இவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காரை அருண் கோயல் சந்தித்து பேசினார். இது மரியாதை
 துணை ஜனாதிபதி, தேர்தல் கமிஷனர், அருண்கோயல்

புதுடில்லி: தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்ட அருண் கோயல் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காரை சந்தித்து பேசினார்.

தேர்தல் கமிஷனராக ஒய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான அருண்கோயல், கடந்த 19-ம் தேதி நியமிக்கப்படடார். ஜனாதிபதி திரவுபதி முர்மு இவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்காரை அருண் கோயல் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தனமான சந்திப்பு தான் என துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news


அருண் கோயங் நியமனம் குறித்து சர்ச்சை உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிதது வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அருண்கோயல், துணை ஜனாதிபதியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X