சென்னை: தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. சென்னை மாநகரம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு தலா ரூ.42 லட்சம் மதிப்பில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்துகளும், சேலத்திற்கு 100, கோவை கோட்டத்திற்கு 120, கும்பகோணம் - 250, மதுரை - 220, நெல்லை - 130 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement