பனிக்காலம் தொடங்கிவிட்டது. நம் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம். இந்த பனிக்காலத்தில் சிலருக்கு அலர்ஜி சாதாரண அறிகுறி போல் தோன்றி பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.
வறண்ட குளிர்காலத்துடன், அலர்ஜி சீசன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆண்டு தோறும் இந்த காலத்தில் அலர்ஜியினால் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்பட்டு அதிகம் பேர் பாதிக்கப்படுவர். தூசி, புகை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த அலர்ஜி ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப இந்த தொற்று பாதிப்பு இருக்கும்.
அலர்ஜி அறிகுறிகள்
குளிர்கால
அலர்ஜியின் அறிகுறிகளாக மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, கண்ணிலிருந்து நீர்
வழிவது, தும்மல், தலைவலி, தொண்டை வலி, சோர்வு ஆகியவை உண்டாகும்.
அலர்ஜி மற்றும் அவற்றின் அறிகுறிகளைத் தடுப்பதற்கான பொதுவான வழிகள் குறித்து பார்ப்போம்...
காலையில் கதவு, ஜன்னல்களை திறக்காதீர்
![]()
|
குளிர் காலத்தில் காலை நேரங்களில் பெரும்பாலும் வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வைப்பது நல்லது.. பனிக்காலத்தில் மகரந்த சேர்க்கையின் பரவல் அதிகம் இருப்பதால் தொற்றுகள் அதிகம் பரவும்.
வெங்காயத்தை ஒதுக்காதீங்க
![]()
|
வாசனைப் பொருட்களைத் தவிர்க்காதீங்க
![]()
|
ஆரோக்கியம் தரும் ஆமணக்கு எண்ணெய்
தேனுடன் இஞ்சிச் சாறு அவசியம்
![]()
|