மதுரை: தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement