தப்பிய விசாரணை கைதி மீண்டும் சிக்கினார்

Added : டிச 03, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்,:தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர்.கடந்த நவ., 26ல், தஞ்சாவூர் அருகே, வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில், பெண்ணிடம் தங்கச் செயினை பறித்த திருவையாறைச் சேர்ந்த ரமேஷ், 57, என்பவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1ம் தேதி இரவு, மருத்துவமனையில்

தஞ்சாவூர்,:தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை, போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர்.

கடந்த நவ., 26ல், தஞ்சாவூர் அருகே, வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில், பெண்ணிடம் தங்கச் செயினை பறித்த திருவையாறைச் சேர்ந்த ரமேஷ், 57, என்பவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 1ம் தேதி இரவு, மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய அவரை, மருத்துவக்கல்லுாரி போலீசார் தேடினர்.

இந்நிலையில், நேற்று காலை, பள்ளியக்ரகாரம் பகுதியில் நின்ற ரமேஷை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X