வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அ.தி.மு.க., தலைமை தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் தற்காலிக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மற்றொரு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
![]()
|
இதற்கு அமர்வு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 'தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். வரும், ௧௨ம் தேதி நிச்சயம் விசாரணை நடத்தப்படும்' என, அமர்வு குறிப்பிட்டுள்ளது.