'யாருக்கும் எரியாது!': உதயநிதிக்கு பா.ஜ., பதிலடி

Added : டிச 24, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை: 'நானும் ஒரு கிறிஸ்துவன் என உதயநிதி பேசியது, யாருக்கும் எரியாது' என தமிழக பா.ஜ., பதிலடி தந்துள்ளது.கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‛நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்; இது சிலருக்கு வயிறு எரியவே செய்யும்' எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை:
christian, sanghis, Udhayanidhi, Udhayanidhi Stalin, DMK, BJP,Bharatiya Janata Party, திமுக, உதயநிதி, சங்கி, பாஜ, கிறிஸ்துவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை: 'நானும் ஒரு கிறிஸ்துவன் என உதயநிதி பேசியது, யாருக்கும் எரியாது' என தமிழக பா.ஜ., பதிலடி தந்துள்ளது.


கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‛நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்; இது சிலருக்கு வயிறு எரியவே செய்யும்' எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.


latest tamil news

இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: 'நானும் ஒரு கிறிஸ்துவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இன்னிக்கு எல்லா சங்கிகளுக்கும் எரியும்' என, உதயநிதி பேசியுள்ளார். இல்லை; யாருக்கும் எரியாது. அனைவரின் மனமும் குளிரும். இப்படி ஒரு மதவாதி, ஹிந்துவாக இல்லையே என்பதில் மகிழ்ச்சியே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

Nagarajan S - Chennai,இந்தியா
30-டிச-202210:50:26 IST Report Abuse
Nagarajan S இந்தியாவில் உள்ள 98% கிருத்தவர்கள் இந்துக்களாக இருந்து, கிருத்துவ மதம் மாறியவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுபவர்களில் பலர், பெண்ணுக்காக மாறுகின்றனர் மற்ற சிலர், 'கிறிஸ்துவரானால், நோய்கள் குணமாகும்' என்ற பொய்ப் பிரசாரத்துக்கு மயங்கி, மதம் மாறுகின்றனர் வேறு சிலர் ஏழ்மையை போக்க பணத்துக்காகவும், கிறிஸ்துவ நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்பதற்காகவுமே மதம் மாறுகின்றனர் இது தான், உண்மை நிலவரம்.
Rate this:
Cancel
Vaishnavi Ne - Chennai,இந்தியா
30-டிச-202210:44:02 IST Report Abuse
Vaishnavi Ne கிறிஸ்துமஸ் விழா மற்றும் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை, தங்களது ஓட்டு வங்கியை வலுப்படுத்தும் விஷயமாகவே, தி.மு.க.,வினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பார்க்கின்றனர். இந்த இரு சமூகத்தினரின் ஓட்டுகளை முழுமையாகப் பெற வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க.,வினர், ஹிந்துக்களை இழிவுபடுத்துகின்றனர். ஹிந்துக்களிடையே அத்தகைய ஒற்றுமை இல்லாததாலும், தி.மு.க.,வின் ஹிந்து விரோத நடவடிக்கைகளுக்கு, ஹிந்துக்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு தோன்றாததாலும், அந்தக் கட்சியினர் பிற மதக் கூட்டங்களில், ஹிந்துக்களை, ஹிந்துக் கடவுள்களை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் இது, அந்தக் கட்சியினர் கடைப்பிடிக்கும் அரசியல் வித்தை
Rate this:
Cancel
Vaishnavi Ne - Chennai,இந்தியா
30-டிச-202210:41:18 IST Report Abuse
Vaishnavi Ne நம் நாட்டில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறுபவர்களில் பலர், பெண்ணுக்காக மாறுகின்றனர் மற்ற சிலர், 'கிறிஸ்துவரானால், நோய்கள் குணமாகும்' என்ற பொய்ப் பிரசாரத்துக்கு மயங்கி, மதம் மாறுகின்றனர் வேறு சிலர் பணத்துக்காகவும், கிறிஸ்துவ நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்பதற்காகவுமே மதம் மாறுகின்றனர் இது தான், உண்மை நிலவரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X