
பொறுத்திருந்து பாருங்கள் நான் ஜோசியர் அல்ல, ஆனால் நினைப்பது சொல்வது நடந்தே தீரும், இது சத்தியம் . கடந்த 60 ஆண்டுகளாக நான் சொன்னவை எதுவுமே தப்பியது இல்லை, இந்த ஆதார் கார்து இணைத்த பின்பு ஒரு வீட்டுக்கு மட்டுமே அரசாங்கம் வீட்டு உபயோகத்துக்கான விலையை நிர்ணயம் செய்து மற்ற வீடுகளுக்கு அதாவது இணைப்புகளுக்கு வியாபர கமர்ஷில் விலையில் பில் போடுவார்கள் , பிறகு பயனாளிகள் எங்கெங்கு யார் யார் வசிக்கிறார்கள் என்று நடையாய் நடந்து என் பெற்றோர்கள் இருக்கிறார்கள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்று இரத்த தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து அதற்குள் இவர்கள் நினைத்ததை முடித்து விடுவார்கள், நாட்டைப்பாதுகாக்க முப்படை இருப்பது போல் நமக்கும் அன்றாடம் வரி ஏற்றுவதற்கு முப்படை இருக்கிறது , இவர்கள் மாநரகாட்சி, குடிநீர் வாரியம், இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒற்றுமையாக வாரிப்போடுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். இவர்களும் அதே போன்று வரியை மாற்றிப்போடுவார்கள் முடிந்தது நடுத்தர மக்களின் நிலை, பொறுத்திருந்து பாருங்கள், முன்பு நான் ஒரு பதிவு அனுப்பியிருந்த அது பிரசுரிக்கப்படவில்லை சற்று வறுத்த, என்ன என்றால் சாதாரண மின்விளக்குகளுக்கு பதிலாக எல் இ டி பல்பை குறைந்த விலைக்கு அறிமுகபடுத்தினார்கள் , குறைவான மின்சார கட்டணம் காட்டினால் போதும் என்று, ஏன்ன ஆயிற்று, எல்லோரும் பழைய குழல் விளக்குகளை முற்றிலுமாக மாற்றி குறைந்த பயனுள்ள புதிய பல்புக்கு நாடே மாறியது, மின்சாரக் கட்டணம் குறைந்தது, இப்போது மின்சாரக் கட்டணம் எகிறிவிட்டது ? அதோடு மட்டும் நில்லாமல் எல் இடி பல்புகள் விலை இமயமலைக்கே சென்றுவிட்டது . முதலில் மக்களுக்கு நன்மை செய்ய இந்த புதிய பல்பை பயன்படுத்தினால் நீங்கள் மின்கட்டணம் குறைத்து கட்டலாம், எல்லோரும் புதிய பல்புக்கு மாறினார்கள், பிறகு பல்பு விலை மற்றும் மின் கட்டணம் ஏற்றிவிட்டார்கள் , இப்போது அதிலும் திருப்தி அடையாத துறைகள் அது எப்படி ஒரே நபர் பல இணைப்புகளை வைத்துக்கொண்டு ஒரே அதுவும் அவர்கள் கணக்கில் குறைந்த அளவில் பணம் காட்டுகிறார்கள், இவர்களுக்கு தேவையோ ஒரு வீடுதான் அப்படி இருக்க புடிடா என்ற நோக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை , வெள்ளைக்காரன் காலங்களில் நடந்த அதே அவளை நிலைதான் இன்றும் நடக்கிறது, அவனே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் , பல முனை வரிகள், வாழ்க தமிழகம் , சட்டத்துக்கு மிகவும் கட்டுப்பட்டவர்கள் ஆகவே என்ன ஏற்றினாலும் தங்குவார்கள் , மற்றொரு உதாரணம், அதே அமைச்சகத்தில் வரும் சாராயம் தரமோ மிக மட்டம் விலையோ மிக அதிகம் கிக்காக குடிப்பவர்கள் எவ்வளவு குடித்தாலும் அவர்களுக்கு நிம்மதி இல்லை, ஆகவே அதிக விலை கொடுத்து ஒவ்வொரு பாட்டிலுக்குள் லஞ்சம் கொடுத்து என்னதான் தரமற்ற சரக்கை குடித்தாலும் பயன் இல்லையே என்று குமுறுகிறார்கள், என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது, எல்லாம் புரிகிறது ஆனால் எதுவுமே புரியாமல் இருக்கிறது வந்தே மாதரம்