ராகுலின் யாத்திரை காங்.,க்கு புதிய ஒளியை கொடுத்துள்ளது: சஞ்சவ் ராவத்

Updated : ஜன 01, 2023 | Added : ஜன 01, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
மும்பை: 2022ம் ஆண்டில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது என சிவசேனா எம்.பி சஞ்சவ் ராவத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2022ம் ஆண்டில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது. ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இந்த ஆண்டும் அப்படியே தொடர்ந்தால், அடுத்த 2024 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: 2022ம் ஆண்டில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது என சிவசேனா எம்.பி சஞ்சவ் ராவத் கூறியுள்ளார்.




latest tamil news


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2022ம் ஆண்டில் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸிக்கு புதிய ஒளியைக் கொடுத்தது. ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இந்த ஆண்டும் அப்படியே தொடர்ந்தால், அடுத்த 2024 தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ராகுலின் ஒற்றுமை யாத்திரை பலனளிக்கும் என நம்புகிறேன்.


பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரிவினைவாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பக் கூடாது. ராமர் கோயில் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதால் அதனைப் பற்றி பேசி ஓட்டு பெற முடியாது. அதனால், லவ் ஜிகாத் என்ற புதிய விஷயம் கையிலெடுக்கப்பட்டது.


லவ் ஜிகாத் என்ற ஆயுதம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மற்றும் ஹிந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிதா?. நடிகை துனிஷா சர்மா மற்றும் ஷ்ரத்தா வால்கர் இறந்தது லவ் ஜிகாத் கிடையாது. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவது புதிய பிரிவினைக்கு வழிவகுக்கும்.



latest tamil news


அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அட்டுழியங்களை சந்திக்கிறார்கள். இந்த 2023ம் ஆண்டில் நாட்டின் நம்பிக்கையில் எந்த ஒரு அச்சமும் இல்லை. சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவுகளை உருவாக்குவது என்று அர்த்தமல்ல. வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

02-ஜன-202314:41:40 IST Report Abuse
ராமகிருஷ்ணன் சஞ்சய் ராவத்தின் கூற்று உண்மை. இந்த 🚶 நடைபயணம் பி ஜே பி யினர் ஓட்டு வங்கியை அதிகப்படுத்தி உள்ளது. வரும் தேர்தலில் நிறுபித்து காட்டுவார்கள்.
Rate this:
Cancel
02-ஜன-202308:34:41 IST Report Abuse
பேசும் தமிழன் பப்பு வின் யாத்திரை.... அவரது பட்டாயா செலவை வேண்டுமானால் குறைத்து இருக்கலாம்.... மற்றப்படி காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்த பயனுமில்லை... ஏனெனில் அவரது ராசி மற்றும் செல்வாக்கு அப்படி!!??
Rate this:
Cancel
02-ஜன-202306:50:40 IST Report Abuse
ராஜா ஏன் கார்கே வந்தவுடன் எதுவும் வரவில்லையா!?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X