டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி
டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

Updated : ஜன 01, 2023 | Added : ஜன 01, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி, ரூ.1,49,507 கோடி ஆக வசூல் ஆகி உள்ளது.இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:டிசம்பர் மாதம் வசூலான ரூ.1,49,507 கோடி ஜிஎஸ்டி.,யில்சிஜிஎஸ்டி - ரூ. 26,711 கோடிஎஸ்ஜிஎஸ்டி - ரூ.33,357 கோடிஐஜிஎஸ்டி- ரூ.78,434 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40.263 கோடி அடங்கும்)செஸ் - ரூ.11,005 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.850
Rs.1,49,507 crore gst revenue collected for december 2022டிச., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி, ரூ.1,49,507 கோடி ஆக வசூல் ஆகி உள்ளது.


இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:



latest tamil news

டிசம்பர் மாதம் வசூலான ரூ.1,49,507 கோடி ஜிஎஸ்டி.,யில்


சிஜிஎஸ்டி - ரூ. 26,711 கோடி


எஸ்ஜிஎஸ்டி - ரூ.33,357 கோடி


ஐஜிஎஸ்டி- ரூ.78,434 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.40.263 கோடி அடங்கும்)


செஸ் - ரூ.11,005 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.850 கோடி அடங்கும்) வசூல் ஆகி உள்ளது.


latest tamil news


2022 டிச., வசூலான ஜிஎஸ்டி ஆனது, 2021 டிச., வசூலானதை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். மேலும், 2021 டிச., காட்டிலும், கடந்த ஆண்டு டிச., மாதம் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் ஆனது 8 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானம் 18 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

g.s,rajan - chennai ,இந்தியா
02-ஜன-202306:13:59 IST Report Abuse
g.s,rajan இன்னும் சகட்டுமேனிக்கு இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிகளைப் போடுங்க வசூலில் மேலும் மேலும் சாதனை படைக்கலாம்.
Rate this:
Cancel
Venkat - Chennai,இந்தியா
02-ஜன-202305:28:59 IST Report Abuse
Venkat இவ்வளவு தொகையில் பெரும் பகுதி சேல்ஸ் டேக்ஸ், அந்த வரி இந்த வரி அதிகாரிகளால் லஞ்சமாக வசூலிக்க பட்டு அரசியல்வாதிகள் அதிகாரிகள் பாக்கெட்களுக்கு போய் கொண்டு இருந்தன. GST யினால் அரசுக்கு செல்கிறது. அதனால் சாலை போன்ற அடிப்படை வசதிகள் பெருகி வருகின்றன. பிரதமரின் கண்டிப்பான நடவடிக்கைகளால் இது சாத்தியமானது.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-ஜன-202321:38:02 IST Report Abuse
g.s,rajan வரி வசூல் செய்வதில் தவறில்லை அது எப்படி இருக்க வேண்டும் ,பூவில் உள்ள தேனை yaarukkumஎந்த வித பாதிப்பும் இல்லாமல் வலி இல்லாமல் எடுக்க வேண்டும்,ஆனால் அதை ரத்தத்தை உறிஞ்சி எடுப்பது போல் வலியோடு உறிஞ்சக்கூடாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X