கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அதிர்ச்சி தகவல்!

Added : ஜன 06, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: பீஹாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து உயிரணுக்களின் வீரியம் குறைவதாக தெரியவந்துள்ளது.பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சமீபத்தில் 30 ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும், 2020 அக்., மற்றும் 2021 ஏப்., கால இடைவெளியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19
Corona virus, Covid19,SARS Cove 2 Virus, கொரோனா, எய்ம்ஸ் மருத்துவமனை, ஆர்டிபிசிஆர், சார்ஸ்கோவ் 2 வைரஸ், AIIMS Hospital, RTPCR, Corona, ஆண்கள், கொரோனா வைரஸ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பீஹாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து உயிரணுக்களின் வீரியம் குறைவதாக தெரியவந்துள்ளது.


பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சமீபத்தில் 30 ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும், 2020 அக்., மற்றும் 2021 ஏப்., கால இடைவெளியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 - 43 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களது விந்தணுவில், கொரோனாவுக்கு காரணமான, 'சார்ஸ்கோவ் - 2' வைரஸ் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.


latest tamil news

விந்தணுவில் சார்ஸ்கோவ் - 2 வைரஸ் கலந்திருப்பதால், விந்தணுவின் அடர்த்தி, கருவுறுவதற்கான திறன் உள்ளிட்டவற்றில் பாதிப்பு காணப்பட்டது. ஆர்.டி.பி.சி.ஆர்., முறையில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில், அவர்களுக்கு விந்தணுவின் வீரியம் குறைந்திருப்பது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

DVRR - Kolkata,இந்தியா
06-ஜன-202317:56:52 IST Report Abuse
DVRR ஏன் உடனே நீங்கள் இந்த மருந்து வாங்குங்கள் என்பதற்றக்காக எடுக்கப்பட்ட மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
06-ஜன-202317:20:15 IST Report Abuse
Sivak இப்படி ஏதாவது அடிச்சு விட்டா தானே நாளைக்கு மருந்து மாத்திரை நல்லா விக்கலாம் ... யாருக்கும் ஒன்னும் தெரியாது.. தெரியவும் போறதில்லை .. நமக்கு வியாபாரம் நடந்தா சரி ...
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
06-ஜன-202313:42:38 IST Report Abuse
R S BALA அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில மெயின் மேட்டர்ல கை வச்சுட்டியே.. கொரோனா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X