Actions are required to avoid electrical accidents | மின் விபத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை| Dinamalar

மின் விபத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை

Added : ஜன 11, 2023 | |
மதுராந்தகம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அய்யனார் கோவில் வழியாக, பெரும்பாக்கம் எல்.எண்டத்துார் வரை செல்லும் சாலை உள்ளது.இதில், மதுராந்தகம் வேளாண் துறை அலுவலகம் அருகே, சாலையோரம் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதில், வேளாண் துறை அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களின் கிளைகள், மின் மாற்றியில் உரசிக்கொண்டு உள்ளன. இதனால், மின் கசிவு ஏற்பட்டு, விபத்து நிகழும்
Actions are required to avoid electrical accidents   மின் விபத்தை தவிர்க்க நடவடிக்கை தேவை

மதுராந்தகம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அய்யனார் கோவில் வழியாக, பெரும்பாக்கம் எல்.எண்டத்துார் வரை செல்லும் சாலை உள்ளது.

இதில், மதுராந்தகம் வேளாண் துறை அலுவலகம் அருகே, சாலையோரம் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், வேளாண் துறை அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களின் கிளைகள், மின் மாற்றியில் உரசிக்கொண்டு உள்ளன. இதனால், மின் கசிவு ஏற்பட்டு, விபத்து நிகழும் அபாயம் உள்ளது.

எனவே, மின் வாரியத் துறையினர், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X