'ஆன்லைன் ரம்மி' வாலிபர் தற்கொலை

Added : ஜன 11, 2023 | |
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு மகன் சிவராஜ், 36, இரண்டு மகள்கள். சிவன்ராஜ், பட்டதாரி; டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்தார். இவர் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காண்பித்தார். ஆரம்பத்தில் அதில் பணம் வரவு வந்தது. பின், லட்சக்கணக்கில் இழந்தார்.மகன் கேட்கிறாரே என எண்ணி, தந்தை பாஸ்கர்
Online Rummy teenager commits suicide   'ஆன்லைன் ரம்மி' வாலிபர் தற்கொலை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு மகன் சிவராஜ், 36, இரண்டு மகள்கள். சிவன்ராஜ், பட்டதாரி; டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்தார்.

இவர் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காண்பித்தார்.

ஆரம்பத்தில் அதில் பணம் வரவு வந்தது. பின், லட்சக்கணக்கில் இழந்தார்.

மகன் கேட்கிறாரே என எண்ணி, தந்தை பாஸ்கர் நிலங்களை விற்று 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும், 1 லட்ச ரூபாயை கொடுத்தார்.

அதையும் அந்த வாலிபர், ரம்மி விளையாட்டில் இழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் சகோதரியிடம் போனில் பேசிய சிவன்ராஜ், தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X