கூடாரவல்லி உற்சவம்

Added : ஜன 12, 2023 | |
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் 17 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்து, பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.தொடர்ந்து சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம்



சின்னசேலம் : சின்னசேலம் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் 17 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்து, பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். வைபவத்தை சுந்தரம், ஜெயக்குமார் பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்து வைத்தனர்.

அதேபோல் சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பகல் 12 மணி அளவில் ராமரை ரங்கநாதராகவும், சீதாவை ஆண்டாளாகவும் சித்தரித்து, சிறப்பு அலங்காரங்கள் செய்து, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X