விளையாடிய போது மோதல் | Conflict while playing | Dinamalar

விளையாடிய போது மோதல்

Added : ஜன 12, 2023 | |
வடமதுரை--வேல்வார்கோட்டை புதுகலராம்பட்டியை சேர்ந்த பொன்னர் 25, தனது நண்பரான தவமணி 24, உடன் கேரம் போர்டு விளையாடினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தவமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து பொன்னரை தாக்கினார். வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி ,சுபாஷ் 27, மகாலட்சுமி 27, பகவதி 19, ஆகியோரை தேடி



வடமதுரை--வேல்வார்கோட்டை புதுகலராம்பட்டியை சேர்ந்த பொன்னர் 25, தனது நண்பரான தவமணி 24, உடன் கேரம் போர்டு விளையாடினர்.

அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தவமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து பொன்னரை தாக்கினார்.

வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி ,சுபாஷ் 27, மகாலட்சுமி 27, பகவதி 19, ஆகியோரை தேடி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X