Martial arts training at Sekijhar Govt | சேக்கிழார் அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி| Dinamalar

சேக்கிழார் அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

Added : ஜன 12, 2023 | |
புதுச்சேரி : புதுச்சேரி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைபயிற்சி நடந்தது.பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அமராவதி தலைமை தாங்கினார். தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த நாராயணன் தற்காப்பு பயற்சியின் நோக்கம் குறித்து பேசினார். தொடர்ந்து கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமக்கிர சிக் ஷா மூலம் 6 முதல்



புதுச்சேரி : புதுச்சேரி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைபயிற்சி நடந்தது.

பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அமராவதி தலைமை தாங்கினார். தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த நாராயணன் தற்காப்பு பயற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

தொடர்ந்து கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமக்கிர சிக் ஷா மூலம் 6 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்காப்பு கலையின் பயிற்சியை தர்ஷணப்பிரியா மாணவிகளுக்கு கற்று கொடுத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X