புதுச்சேரி : முதலியார்பேட்டையில் உள்ள வன்னிய பெருமாள் கோவிலில் கூடாரவல்லி திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு சீனிவாச பெருமாள், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
தொடர்ந்து மணக்கோலத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement