ஸ்ரீவில்லிபுத்தூர்,--ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணிபுரியும் டிரைவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் சீருடைகளை நகராட்சி தலைவர் ரவிகண்ணன் வழங்கினார்.
கமிஷனர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சந்திரா உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement