ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப் போட்டி

Added : ஜன 23, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Erode by-election: DMD stand-off  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேமுதிக தனித்துப் போட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக தேமுதிக பொருளாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இன்றைய நிலையில் தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
23-ஜன-202321:42:56 IST Report Abuse
Bhaskaran அய்யய்யோ அப்படியெல்லாம் விபரீத முடிவெடுத்துடாதீங்க அண்ணி .இளங்கோவன் பிழைச்சுபோகட்டும்
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
23-ஜன-202317:28:13 IST Report Abuse
Oru Indiyan இளங்கோவன் கண்டிப்பாக தோல்வி தான். 😊😊😊
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X