பட்டாசு ஆலை விபத்து: பலி 5 ஆக உயர்வு
பட்டாசு ஆலை விபத்து: பலி 5 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்து: பலி 5 ஆக உயர்வு

Added : ஜன 25, 2023 | |
Advertisement
சிவகாசி:கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இறந்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் ஜன., 19ல் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தாயில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, 54, அமீர் பாளையத்தைச்

சிவகாசி:கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இறந்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் ஜன., 19ல் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தாயில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, 54, அமீர் பாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, 26, உள்ளிட்டோர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஜன., 21ல் இறந்தனர்.

இந்நிலையில், சிவகாசி, சுப்பிரமணியபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 38, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X