தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

Updated : ஜன 26, 2023 | Added : ஜன 26, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டில்லியில் கர்த்வயா பாதையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க
republicday, pmmodi, narendramodi, தேசிய போர் நினைவிடம், பிரதமர் மோடி, மரியாதை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


latest tamil news


இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டில்லியில் கர்த்வயா பாதையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.


latest tamil news


இந்நிலையில், டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு வந்த பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார். அப்போது, முப்படை தளபதிகள் உடன் இருந்தனர்.


latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

26-ஜன-202311:22:32 IST Report Abuse
அப்புசாமி நம்ம முதல்வரும் இது மாதிரி சைடுல யாருக்காவது மரியாதை, வீரவணக்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X