இந்திய பாக்., எல்லையில் இனிப்பு பரிமாற்றம்

Added : ஜன 26, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
அமிர்தசரஸ்: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி - வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.இந்திய வங்க தேச எல்லையில் புல்பாரி என்ற இடத்தில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி
இந்திய பாக்., எல்லையில் இனிப்பு பரிமாற்றம்

அமிர்தசரஸ்: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, அட்டாரி - வாகா எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.


இந்திய வங்க தேச எல்லையில் புல்பாரி என்ற இடத்தில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-ஜன-202318:50:41 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த சம்பிரதாயத்தை நிறுத்திவிடலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X