அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை

Added : ஜன 26, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
வேலூர்: அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடந்தது. வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்க கோவில் 23 ஆம் ஆண்டை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் விவசாயம் செழிக்கவும் இயற்கை வளங்கள் பெருகிடவும் 1008 திரு விளக்கு பூஜையானது நடைபெற்றது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு திரு விளக்கு
அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலூர்: அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடந்தது.


வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்க கோவில் 23 ஆம் ஆண்டை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் விவசாயம் செழிக்கவும் இயற்கை வளங்கள் பெருகிடவும் 1008 திரு விளக்கு பூஜையானது நடைபெற்றது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு திரு விளக்கு பூஜையை நடத்தினார் இந்த விளக்கு பூஜையின் போது பெண்கள் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது .


இதில் இயற்கை வளங்கள் பெருகவும் மக்கள் நலமுடன் அமைதியாக வாழவும் பிரார்த்தனை செய்து பெண்கள் திருவிளக்கு பூஜையை செய்தனர் இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை செய்தனர் சுவாமிகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைகளும் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202305:04:36 IST Report Abuse
J.V. Iyer எல்லாம் செய்யுங்க. ஆனா உண்டியலில் மட்டும் பணம் போடாதீங்க. காக்கா மாதிரி காத்துகொண்டு இருக்கின்றனர் இந்த அறமில்லாத் துறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X