அமலாக்கத் துறை அதிகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி : 'பண மோசடி தொடர்பான குற்றங்கள் குறித்து மட்டுமே அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியும். அந்தப் பண மோசடியால் மற்றொரு குற்றம் நடந்தது தொடர்பாக விசாரிக்க அதற்கு அதிகாரமில்லை' என, புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில்
ED,Enforcement Department,High Court,Order

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'பண மோசடி தொடர்பான குற்றங்கள் குறித்து மட்டுமே அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியும். அந்தப் பண மோசடியால் மற்றொரு குற்றம் நடந்தது தொடர்பாக விசாரிக்க அதற்கு அதிகாரமில்லை' என, புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், பண மோசடி நடந்துள்ளதா என்பது தொடர்பாக மட்டுமே அமலாக்கத் துறை விசாரிக்க முடியும். அந்தப் பண மோசடியால் கிடைத்துள்ள வருவாயில் நடந்துள்ள மோசடிகள், குற்றங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது. அது தொடர்பாக உரிய சட்டங்களின் கீழ், உரிய அமைப்புகள் மட்டுமே விசாரிக்க முடியும்.


latest tamil news


பண மோசடி தொடர்பான விசாரணையின்போது, மற்றொரு குற்றம் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்தாலும், அதன் மீது அந்த அமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அந்த ஆதாரங்களை, உரிய அமைப்புகளிடம் அமலாக்கத் துறை ஒப்படைக்க வேண்டும். அந்த உரிய அமைப்புகளே அந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-ஜன-202315:20:35 IST Report Abuse
MARUTHU PANDIAR இந்த 200 ரூபா இவுங்களுக்கெல்லாம் என்னா குஷி பாருங்கோ
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
27-ஜன-202315:18:06 IST Report Abuse
MARUTHU PANDIAR ind
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
27-ஜன-202312:54:01 IST Report Abuse
M  Ramachandran கிளிஞ்சது கிருஷ்ணகிரி. ஏன்னா சட்டமோ குற்றவாளிகளுக்கு உடந்தையாகா இருக்கிறது. மாற்றம் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X