வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பிரதமரின் விவசாய உதவித்தொகை உயர்வுக்கான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி ஆண்டுதோறும் 6,000 ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
![]()
|
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement