ஏற்காட்டில் லேசான நில அதிர்வு

Updated : ஜன 27, 2023 | Added : ஜன 27, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று(ஜன.,27) நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 2 அல்லது 3 வினாடிகள் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். வீடு, கடைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன.கடை ஒன்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் லேசாக குலுங்கியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. அதேநேரத்தில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நில
ஏற்காடு, நில அதிர்வு, சேலம்,

சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று(ஜன.,27) நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 2 அல்லது 3 வினாடிகள் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். வீடு, கடைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன.

கடை ஒன்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் லேசாக குலுங்கியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. அதேநேரத்தில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நில அதிர்வு உணரப்படவில்லை. மிகச்சிறய அளவில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-ஜன-202304:23:48 IST Report Abuse
NicoleThomson நில அதிர்வு ஏற்பட்டதற்கான காரணம் அங்கிருக்கும் குவாரிகள் என்று காரணமாக இருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X