விஷம் வைத்து 9 மயில்கள் கொலை: விவசாயி கைது

Added : ஜன 27, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஊ. மாரமங்கலம் கிராமத்தில் பயிர்களை சேதப்படுத்தியதாக அரிசியில் விஷம் வைத்து தேசிய பறவையான ஒன்பது மயில்கள் கொல்லப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் மணி வயது 57. என்ற விவசாயி கைது செய்து விசாரித்து
விஷம் வைத்து 9 மயில்கள் கொலை: விவசாயி கைது


சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஊ. மாரமங்கலம் கிராமத்தில் பயிர்களை சேதப்படுத்தியதாக அரிசியில் விஷம் வைத்து தேசிய பறவையான ஒன்பது மயில்கள் கொல்லப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் மணி வயது 57. என்ற விவசாயி கைது செய்து விசாரித்து வருகின்றனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-ஜன-202304:20:14 IST Report Abuse
NicoleThomson போட்டுக்கொடுத்த அந்த புண்ணியவான் யாரோ? தேசியப்பறவையை கொன்றது குற்றமே ஆனால் எவ்வளவு நேரம் தான் அதனோடு போராடி கொண்டிருப்பது என்று மணி இந்த முடிவை எடுத்தாரென்றால் அவருக்கான தீர்வு
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
27-ஜன-202318:23:44 IST Report Abuse
GMM மயிலை விஷம் வைத்து கொல்லும் செய்தி பலமுறை வந்துள்ளது. விடிவு? மயிலை கொன்றால் ஓட்டுரிமை ரத்து. கொன்றவரை காட்டிக்கொடுபவருக்கு ஆயுள் முழுவதும் இரட்டை ஓட்டுரிமை. பசு மாடு வளர்த்தால் ஆயுள் இரட்டை வாக்குரிமை. கொன்றால் வாக்குரிமை ரத்து. (பசு ஆயுள் சுமார் 20 வருடங்கள். வருவாய் சுமார் 1 கோடிக்கு மேல்?).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X