வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

Added : ஜன 28, 2023 | |
Advertisement
வடலுார்: வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.வடலுார் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களில் தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றினார். பின், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணிகள் திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
Republic Day Celebration at Vallalar Gurukulam High School, Vadaluar   வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா



வடலுார்: வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

வடலுார் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களில் தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றினார். பின், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணிகள் திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பூர்ணிமா தேவி வரவேற்றார். பழனிவேல், நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கினார். தமிழாசிரியர் விஜயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆங்கில வழி கல்வி தலைமை ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X