"அல்லாவே எங்களை காப்பாற்றுவார் " - பாக்., நிதி அமைச்சர்

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (48) | |
Advertisement
இஸ்லாமாபாத்: " அல்லாவே எங்களை காப்பாற்றுவார் " என்றும் அவரே வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார் என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஈசாக்தர் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியதாவது: இம்ரான்கான் தலைமையிலான ஆட்சியில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. இவர்கள் செய்த தவற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோம். பாகிஸ்தான் மீண்டும் புத்துயிர் பெற்று

இஸ்லாமாபாத்: " அல்லாவே எங்களை காப்பாற்றுவார் " என்றும் அவரே வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வார் என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஈசாக்தர் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.




latest tamil news

அவர் மேலும் கூறியதாவது: இம்ரான்கான் தலைமையிலான ஆட்சியில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. இவர்கள் செய்த தவற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளோம். பாகிஸ்தான் மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சி பாதையில் செல்லும். ஏனேனில் இந்த நாடு இஸ்லாம் பெயரால் அல்லா பெயரால் உருவானது. பிரதமர் ஷெ பாஸ் செரீப் தலைமையில் முன்னேற்ற பாதைக்கு இரவு பகல் பாராது உழைத்து வருகிறோம்.


latest tamil news

அல்லாவால் இந்த நாட்டை உருவாக்க முடியுமானால் , இதனை வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல அவரால் முடியும் , பாதுகாப்பான பொருளாதாரத்தையும் அவரே காப்பாற்றி மீட்டு தருவார்.


முன்னாள் பிரதமர் நவாஷ்ஷெ ரீப் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம், பங்கு வர்த்தகம் சீராகவும், சிறப்பாகவும் இருந்தது. இது போன்ற நிலையை மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48)

T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
29-ஜன-202304:39:42 IST Report Abuse
T.SRINIVASAN மோடி அவர்கள் பாகித்தான் உலக நாடுகளில் பிச்சை ஏந்தும் காலம் விரைவில் உண்டாகும் என்று 2019 தேர்தல் போது சொல்லியது இன்று உண்மையாகியது
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
28-ஜன-202322:46:13 IST Report Abuse
kijan அந்த ஊர்ல ....நேரு இல்ல போல ..... அதுதான் டைரக்டா காட் கிட்டயே போய்ட்டாரு ......இல்லேன்னா நேரு தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி இருக்கலாம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202320:48:56 IST Report Abuse
Kasimani Baskaran பின்னர் ஏன் பாக்கிஸ்தான் பிரதமர் பிச்சை கேட்கிறார்? கடவுள் மீது நம்பிக்கையில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X