காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும்: பிரதமர்

Updated : ஜன 28, 2023 | Added : ஜன 28, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமதுவரலாறு, நாகரீகம் மற்றும் கலாசாரம் குறித்து நாம் பெருமை கொள்கிறோம். உலகின் பல நாகரீகங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இந்தியாவை புவியியல்
narendramodi, pmmodi, rajasthan, primeminister,  பிரதமர், மோடி, நரேந்திரமோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமதுவரலாறு, நாகரீகம் மற்றும் கலாசாரம் குறித்து நாம் பெருமை கொள்கிறோம். உலகின் பல நாகரீகங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால், எந்த சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியவில்லை. இந்தியா ஒரு நிலப்பகுதி மட்டும் அல்ல . நமது நாகரீகம், கலாசாரம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. இதனால்தான் இந்தியா தனது எதிர்காலத்திற்கு அடித்தளம் இடுகிறது.


latest tamil news



காலனி ஆதிக்கத்தில் இருந்து வெளியே வருவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சமுதாயமும் அதிகாரம் பெறுவதுடன் முன்னேற வேண்டும். அடிமைத்தன மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். குஜ்ஜார் இன மக்கள் நாட்டிற்காக உழைத்துள்ளனர். பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தால் மக்கள் பலன் பெற்றுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Mohan - Salem,இந்தியா
28-ஜன-202316:00:11 IST Report Abuse
Mohan பிரதமர் சரியாக சொல்கிறார். நமது பாரம்பரிய பெருமையை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் ...புரட்சியாக சிந்திக்கிறோம் என்ற பெயரில் தவறான ""செத்து போய் மறக்கப்பட்ட"" திருட்டு கம்யூனிச கொள்கைகளை புதிது போல பேசி நமது கலாசாரத்திற்கு பொருந்தாத, நம் குடும்பத்தில் உள்ள தாய் ,தந்தை மற்றும் அக்காத் தங்கைகள் என ஒருத்தருக்கும் ஒத்துக் கொள்ளாத, அடிப்படையே இல்லாத கடவுள் மறுப்பு மற்றும் கலாசார பண்டிகைகள் பரம்பரை பழக்கங்கள் எதிர்ப்பு, ஹிந்து என்பாரை அவமதித்தல், அப்படி அவமதிப்பதில் பெருமை அடைவது.....இப்படி அவமதிக்கும் BBC போன்ற ஒருதலைபட்சமான, ஆதிக்க மனோபாவம் கொண்ட ஊழல் ஊடகங்களின் உண்மையற்றவை.. இது மாதிரி ஆவணப்படங்கள் தண்டிக்கப்படவேண்டும். உச்ச நீதி மன்றம் குற்றமற்றவர் என தீர்ப்பு கூறியபோதும் வாக்கு வங்கிபிச்சைக்காரர்களின் தூண்டுதலினால் தேவையற்று ஆவணப்படமாக எடுத்து அனாவசிய பிரச்னைகளை வளர்க்கின்ற காங்கிரஸ் என்னமோ தேறப்போவதில்லை.
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
28-ஜன-202315:01:22 IST Report Abuse
baala இவ்வளவு மனம் திறந்தவராக உள்ளார். அதனால் தான் இந்தியா முன்னேறி கொண்டே இருக்கிறது
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
28-ஜன-202319:08:07 IST Report Abuse
Dharmavaanஅதனால்தான் தேசத்துரோக .பிரிவினைவாத த்ரவிதிருவர்களுக்கு பிடிக்கவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X