பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: டிரைவருக்கு ‛காப்பு'

Added : ஜன 28, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
வேலுார்: ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 28. லாரி டிரைவர். திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 10 ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை ஊட்டிக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானார். புகார்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார் சுந்தர்ராஜ்சை போக்சோவில் இன்று(ஜன.,28) கைது
பள்ளி, மாணவி, சில்மிஷம், டிரைவர், காப்பு

வேலுார்: ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 28. லாரி டிரைவர். திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 10 ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை ஊட்டிக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானார். புகார்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார் சுந்தர்ராஜ்சை போக்சோவில் இன்று(ஜன.,28) கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிசிகிச்சை பெற்று வருகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
28-ஜன-202318:57:19 IST Report Abuse
Poongavoor Raghupathy சில்மிஷங்களுக்கு காரணம் டாஸ்மாக் போதை தான். டாஸ்மாக் குடியை ஒழித்த பின் தான் தமிழ் நாட்டில் குற்றங்கள் குறைய முடியும். இல்லையேல் குடி மக்களை அழித்து தமிழ் நாட்டையும் சின்ன பின்னம் ஆக்கிவிடும்.
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
28-ஜன-202317:21:18 IST Report Abuse
T.Senthilsigamani கலி முத்தி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X