போதை பொருள் விற்ற 4 பேர் கைது

Added : ஜன 28, 2023 | |
Advertisement
எஸ்பிளனேடு,சென்னை, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்றதாக, ஆறு பேரை எஸ்பிளனேடு போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த நிஷாம் முகமது, 25; அனிஷ் முகமது சித்திக், 23; புழலை சேர்ந்த நவீன் குமார், 25; எம்.கே.பி.நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, 25 ஆகிய நால்வரையும் எஸ்பிளனேடு போலீசார் நேற்று
4 arrested for selling drugs   போதை பொருள் விற்ற 4 பேர் கைது



எஸ்பிளனேடு,சென்னை, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்றதாக, ஆறு பேரை எஸ்பிளனேடு போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த நிஷாம் முகமது, 25; அனிஷ் முகமது சித்திக், 23; புழலை சேர்ந்த நவீன் குமார், 25; எம்.கே.பி.நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா, 25 ஆகிய நால்வரையும் எஸ்பிளனேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X