மொபைல்போன் பறித்த இருவரை துரத்தி பிடித்த நண்பர்கள்

Added : ஜன 29, 2023 | |
Advertisement
கோவை:ஈரோடு மாவட்டம், பழையபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், கோவை புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள மாலில் வேலை செய்து வந்தார்.26ம் தேதி, வேலைக்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இரு ஆசாமிகள், மொபைல் போனை பறித்து தப்பினர். விக்னேஸ்வரன் உடனடியாக தனது நண்பர்களுக்கு தெரிவித்தார். அவர்களுடன் சேர்ந்து, மொபைல் போன் பறித்த ஆசாமிகளை பைக்கில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களை

கோவை:ஈரோடு மாவட்டம், பழையபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், கோவை புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள மாலில் வேலை செய்து வந்தார்.

26ம் தேதி, வேலைக்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இரு ஆசாமிகள், மொபைல் போனை பறித்து தப்பினர். விக்னேஸ்வரன் உடனடியாக தனது நண்பர்களுக்கு தெரிவித்தார்.

அவர்களுடன் சேர்ந்து, மொபைல் போன் பறித்த ஆசாமிகளை பைக்கில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரிக்கையில் அவர்கள் சாய்பாபாகாலனி, சேர்மன் ராஜ் நகரை சேர்ந்த வசந்தகுமார், ரத்தினபுரி ஓசிம் நகரை சேர்ந்த துரைசாமி ஆகியோர், என தெரிந்தது. இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X