ஓடும் பஸ்சில் நகை திருட்டு மூதாட்டியிடம் கைவரிசை

Added : ஜன 29, 2023 | |
Advertisement
நயினார்கோவில்,---காட்டு பரமக்குடியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 67. இவர் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து அரசு பஸ்சில் சகோதரர் இறப்பு நிகழ்வுக்கு பாண்டியூர் சென்றார்.பின் தனியார் பஸ்சில் ஊர் திரும்பியவர் மாலை 4:00 மணிக்கு குளத்தூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளார். அங்கு கழுத்தை பார்த்த போது அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போனது தெரிந்தது.



நயினார்கோவில்,---காட்டு பரமக்குடியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 67. இவர் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து அரசு பஸ்சில் சகோதரர் இறப்பு நிகழ்வுக்கு பாண்டியூர் சென்றார்.

பின் தனியார் பஸ்சில் ஊர் திரும்பியவர் மாலை 4:00 மணிக்கு குளத்தூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளார். அங்கு கழுத்தை பார்த்த போது அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம். பஞ்சவர்ணம் புகாரில் நயினார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X