பெண் பலி

Added : ஜன 29, 2023 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்,-ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை பகுதியை சேர்ந்த நாகசாமி மனைவி மீனாட்சி 60. விவசாயியான இவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அருகே குளத்தில் குளித்து விட்டு நடந்து வந்த போது மயங்கி விழுந்தார்.ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சி சிகிச்சை இறந்தார். ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., ராஜேந்திரன்



ஆர்.எஸ்.மங்கலம்,-ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை பகுதியை சேர்ந்த நாகசாமி மனைவி மீனாட்சி 60. விவசாயியான இவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அருகே குளத்தில் குளித்து விட்டு நடந்து வந்த போது மயங்கி விழுந்தார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சி சிகிச்சை இறந்தார். ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., ராஜேந்திரன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X