பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத மாணவிகளுக்கு தடை: தலிபான்கள் அதிரடி உத்தரவு

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் அவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.




latest tamil news


இந்நிலையில், பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


மேலும் அவர் கூறுகையில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆணையை மீறினால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

கல்யாணராமன்  மறைமலை நகர் இங்கே குடியுரிமை சட்டம், ஹிஜாப் விவகாரம், பிபிசி எடுத்த பொய்யான ஆவணப்பட ஒளிபரப்பு, பொது சிவில் சட்டம் என்று அனைத்துக்கும் போராடும் இஸ்லாமியர்கள், மற்றும் சிறுபான்மை காவலர்கள் எல்லாம் அங்கே சென்று போராடி அந்த பெண்களுக்கு அடிப்படை தேவையான கல்வி உரிமையை பெற்றுத்தரலாமே. ஓ! அங்கே நடப்பது தலிபான்கள் ஆட்சி ஆயிற்றே. போராட்டம் என்று போனால் அறுத்து போட்டுவிடுவார்கள் என்ற பயமா? இதே மோடி என்றால் குதிப்பார்கள்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
29-ஜன-202317:03:15 IST Report Abuse
vadiveluஇல்லை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாமே....
Rate this:
Cancel
29-ஜன-202312:45:32 IST Report Abuse
பேசும் தமிழன் கனி அக்கா மற்றும் மணி அக்கா ....எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.....கூடவே மெழுகுவர்த்தி கொண்டு வரவும் .....அதை பிடித்து கொண்டு ஊர்வலம் போக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளார்கள்
Rate this:
Cancel
29-ஜன-202312:32:46 IST Report Abuse
அப்புசாமி கல்லூரிக்கே போகக்கூடாதுன்னா ஆன்லைன்ல படிக்கலாம். ஆனா, மூர்க்கம் படிக்கவே கூடாதுன்னு சொல்லுதே கோவாலு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X