விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி: பயணி மீது வழக்கு

Added : ஜன 29, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
நாக்பூர்: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் அவசர கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த விமான ஊழியர் தடுத்து நிறுத்தினர். மேலும் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த பயணி மீது வழக்குப்பதிவு
Indigo, emergencyexit, DGCA

நாக்பூர்: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் அவசர கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த விமான ஊழியர் தடுத்து நிறுத்தினர். மேலும் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து விமானத்தில் பாதுகாப்பு விசயத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது என இண்டிகோ விமானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவசர தேவை எதும் இல்லாமல் அவசர கதவை திறக்க முயற்சி செய்தது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

kannan - Bangalore,இந்தியா
30-ஜன-202315:10:52 IST Report Abuse
kannan அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் வாங்கிவிட்டு அனுப்பிவிட வேண்டும்.
Rate this:
Cancel
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
30-ஜன-202313:31:17 IST Report Abuse
கனோஜ் ஆங்ரே ////விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.../// சாதாரண பயணி... என்றால் வழக்கு பதிவு செய்வீங்க... ஆளுங்கட்சியோட மாநிலத் தலைவர் மற்றும் ஒரு எம்.பி. திறக்க முயற்சி செய்தால் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்குவீர்களா? சூப்பர்.... “பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”... அப்படீன்னு மகாகவி பாரதி சொல்லி இருக்காரு....
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-202311:26:57 IST Report Abuse
venugopal s இவர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளராக இருப்பார், அதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பாஜக ஆதரவாளராக இருந்தால் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் போதும்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X