ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., முடிவு ஆதரிப்போம்:: ஆத்தூரில் ஐ.ஜே.கே., தலைவர் எம்.பி., பாரிவேந்தர் தகவல்

Added : ஜன 29, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
ஆத்தூர் :சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் ஐ.ஜே.கே., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி நிறுவன தலைவரும், எம்.பி.,யுமான பாரிவேந்தர் பங்கேற்றார். அப்போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில், பா.ஜ., முடிவை, ஐ.ஜே.கே., ஏற்கும். திமுகவை தமிழகத்தில் இருந்து அகற்றிட வேண்டும். பொய்யான தகவல்களை கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது இவ்வாறு அவர்
 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., முடிவு ஆதரிப்போம்:: ஆத்தூரில் ஐ.ஜே.கே., தலைவர் எம்.பி., பாரிவேந்தர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

ஆத்தூர் :சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் ஐ.ஜே.கே., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி நிறுவன தலைவரும், எம்.பி.,யுமான பாரிவேந்தர் பங்கேற்றார். அப்போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில், பா.ஜ., முடிவை, ஐ.ஜே.கே., ஏற்கும். திமுகவை தமிழகத்தில் இருந்து அகற்றிட வேண்டும். பொய்யான தகவல்களை கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-202316:45:20 IST Report Abuse
J.V. Iyer மாறியது நெஞ்சம், மாற்றியவர்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
30-ஜன-202312:47:23 IST Report Abuse
Raj அதுக்கு பிஜேபியிலேயே சேர்ந்துவிடலாம்
Rate this:
Cancel
VENKATESAN - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-202310:00:49 IST Report Abuse
VENKATESAN புதிய தலைமுறையில் உள்ள திமுக அனுதாபிகள், திமுக சார்பு நெறியாளர்கள், உண்மையிலே சுயமரியாதை கொண்டவர்களாக இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும். மானங்கெட்டவர்கள் என்று பேர் வாங்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X