புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன், 77வது ஐ.நா பொதுக்குழு தலைவர் சபா கொரோசி இன்று (ஜன.,30) சந்திப்பு நடத்தினார். அப்போது உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் ஜி20 நிகழ்ச்சி பற்றி, இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். Delhi | Csaba
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement