2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை : பிரான்சுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

Updated : ஜன 30, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கீவ்: அடுத்தாண்டு (2024) பிரான்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீர்ர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் , பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ல் நடக்கவுள்ளது. இதற்கு முன், 1900, 1924ல் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்தும் 2வது நகரம் என்ற பெருமை பெற உள்ளது.
2024 ஒலிம்பிக்  , ரஷ்யா,  தடை  பிரான்ஸ், உக்ரைன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கீவ்: அடுத்தாண்டு (2024) பிரான்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீர்ர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் , பிரான்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ல் நடக்கவுள்ளது. இதற்கு முன், 1900, 1924ல் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்தும் 2வது நகரம் என்ற பெருமை பெற உள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதால், ரஷ்யாவிற்கு எதிரான நாடுகள் போரை நிறுத்த முயற்சித்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலாடிமிர் ஜெலென்ஸ்கி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைன் மீது போர் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. வரப்போகும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க பிரான்ஸ் அரசு தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பிரான்ஸ் பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

அருண்குமார் , சென்னை இந்த காமெடியன் தன்னை ஓரு ஹீரோவாக காட்டி கொள்ள நினைக்கிறார்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
30-ஜன-202320:38:20 IST Report Abuse
mindum vasantham இந்த மேற்கித்திய அடிமையை russia சுட்டு வீழ்த்தினால் உலகில் அமைதி வரும்
Rate this:
Cancel
30-ஜன-202319:52:25 IST Report Abuse
பேசும் தமிழன் ரஷ்யா நாட்டில் இருந்து பிரிந்து சென்ற நீங்கள் அமெரிக்கா பேச்சை கேட்டு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க அவர்கள் என்ன எங்கள் நாட்டின் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது நடந்து கொண்டது போல் நடந்து கொள்வார்களா? எங்கள் இராணுவ வீரனின் தலையை பாகிஸ்தான் வெட்டி எடுத்து சென்ற போது கூட பதில் தாக்குதல் நடத்த விடாமல் இராணுவத்தின் கைகளை கட்டிப்போட்ட பாவிகள் !!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X