நிதி ஒதுக்காததால பஞ்சராகி கிடக்கும் பஞ்சாயத்துகள்

Added : ஜன 31, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
'நிதி ஒதுக்காததால, பஞ்சாயத்துகள் பஞ்சராகி கிடக்குது பா...'' என, சுக்கு காபியை குடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த ஊர்லன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கிராம பஞ்சாயத்துகள்ல, வளர்ச்சிப் பணிகளை செய்ய, மாநில நிதிக்குழு மூலமா தான் நிதி ஒதுக்குறாங்க... வேலுார் மாவட்டத்துல, 200 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆறு மாசமா நிதி ஒதுக்காததால,
கிராம பஞ்சாயத்து,வளர்ச்சிப் பணி,நிதி,மாநில நிதிக்குழு

'நிதி ஒதுக்காததால, பஞ்சாயத்துகள் பஞ்சராகி கிடக்குது பா...'' என, சுக்கு காபியை குடித்தபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.


''எந்த ஊர்லன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.


''கிராம பஞ்சாயத்துகள்ல, வளர்ச்சிப் பணிகளை செய்ய, மாநில நிதிக்குழு மூலமா தான் நிதி ஒதுக்குறாங்க... வேலுார் மாவட்டத்துல, 200 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆறு மாசமா நிதி ஒதுக்காததால, வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்குது பா...


latest tamil news

''பஞ்சாயத்துகள்ல பணியாற்றும் செயலர், துாய்மை பணியாளர்கள், 'பம்ப் ஆப்பரேட்டர்'களுக்கு சம்பளம் குடுக்க முடியல... மின் கட்டணம் கட்டாம, தெரு விளக்குகள் எரியாம கிராமங்கள் இருண்டு கிடக்குது...


''ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச மக்களுக்கு பதில் சொல்ல முடியாம, பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள் விரக்தியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-ஜன-202304:52:47 IST Report Abuse
J.V. Iyer மக்கள் எப்பொழுது போதையில் இருந்து திருந்தி நல்ல கட்சிகளுக்கு வோட்டு போடுவார்களா அன்றுதான் இதற்கு தீர்வு. அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வந்தாலும், இவர்கள் செய்த சீர்கேட்டை சரிசெய்து வளர்ச்சிக்கு தமிழகத்தை கொண்டுசெல்ல பல ஆண்டுகள் ஆகும். எல்லா அதிகாரிகளும் சீர்கெட்டிருக்கிறார்கள். அவர்களை முதலில் சரிசெய்யவே நிறைய காலம் பிடிக்கும். இவர்கள் வாங்கிய கடனை அடைக்கவேண்டும். டாஸ்மாக்கை மூடினால் அதன் வருமானத்திற்கு வகை செய்யவேண்டும். லஞ்சம் வாங்கிய கைகள் சும்மா இருக்குமா? அதையும் நிறுத்தவேண்டும். நிறைய சவால்கள் பாஜகவுக்கு காத்திருக்கின்றன. இப்போது பாஜகவுக்கு வோட்டு போட்டு பதவியில் வைத்தால் இருளகம் தமிழகமாக மாற இருவது முப்பது ஆண்டுகள் ஆகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X