ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்றும், எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிப்பதாகவும் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி வலியுறுத்தினார்.பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) துவங்கியது. கூட்டத்தொடருக்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
Budget Season, PM Modi, Parliament,பிரதமர் மோடி, பார்லிமென்ட், எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்றும், எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிப்பதாகவும் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி வலியுறுத்தினார்.



பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.,31) துவங்கியது. கூட்டத்தொடருக்கு முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் கூறியதாவது: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம்.



latest tamil news

ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்லியில் உரையாற்றுவது மிகப்பெரிய கவுரவம். குறிப்பாக நமது அரசியலமைப்பு சட்டத்துக்கும், பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். நமது ஜனாதிபதியை எண்ணி எம்.பி.,க்கள் பெருமை அடைய வேண்டும். நமது நிதியமைச்சரும் ஒரு பெண்தான். அவர் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டை இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகள் அனைத்தும் இன்று இந்தியாவை உற்று நோக்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

31-ஜன-202323:14:43 IST Report Abuse
பேசும் தமிழன் (ராகுல்)பப்புக்கு தெரிந்த ஆக்கபூர்வமான விவாதம் என்றால்....கண்ணடிப்பது ...கட்டி ப்பிடிப்பது மட்டுமே.
Rate this:
Cancel
31-ஜன-202322:14:27 IST Report Abuse
பாரதி அருமை. நன்றி. ஜய் மோடி. ஜய் பாரத்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
31-ஜன-202313:08:35 IST Report Abuse
Sampath Kumar athai thaan nakalum sollukirom
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X