பார்லி., கூட்டம் துவங்கியது: குதிரைப்படை வீரர்கள் புடைசூழ வந்தார் ஜனாதிபதி

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பார்லி., வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. பார்லி., வளாகத்திற்கு வந்த ஜனாதிபதியை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் , பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, வரவேற்றனர்.இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளின் கூட்டு கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பார்லி., வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. பார்லி., வளாகத்திற்கு வந்த ஜனாதிபதியை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் , பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, வரவேற்றனர்.



latest tamil news

இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளின் கூட்டு கூட்டம் பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கிறது .


இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு பிப். 13 வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13ல் துவங்கி ஏப். 6 வரை நடக்கவுள்ளது.


latest tamil news


லோக்சபா தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் என்பதால் இதில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இருக்காது என தெரிகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
31-ஜன-202311:24:04 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரசை காணவில்லை என்று சொல்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X