கொலை முயற்சி வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

Added : ஜன 31, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தி.மு.க.,வில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுரேஷ் என்பவர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து
கொலை முயற்சி வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தி.மு.க.,வில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுரேஷ் என்பவர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
31-ஜன-202323:01:33 IST Report Abuse
Matt P கொலை பண்ணினவனுகளே பதவிகளில் இருந்து கொண்டு பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். முயற்சி பண்ணுனவனுகளை விடுவிப்பதில் வியப்பென்ன?
Rate this:
Cancel
31-ஜன-202318:47:19 IST Report Abuse
N SASIKUMAR YADHAV உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் தீயமுக தலைமையிலான மனநல குன்றிய விடியாத திமுக அரசு
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
31-ஜன-202318:14:41 IST Report Abuse
Oru Indiyan ஒன்னுமே புரியல.. நாட்டிலே.. தமிழ்நாட்டிலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X