குடியுரிமை சட்டம் என்ற பெயரில் மக்களை குழப்பும் மத்திய அரசு: மம்தா விமர்சனம்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 31, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
கோல்கட்டா: குடியுரிமை சட்டம் என்ற பெயரில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது என மே. வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது என்ற பெயரில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. நாங்கள் நீண்ட காலமாக கவனித்து வருகிறோம். மே.வங்கத்திற்கு ஆப்கானிஸ்தான், மற்றும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: குடியுரிமை சட்டம் என்ற பெயரில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது என மே. வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார்.




latest tamil news


இது குறி்த்து அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது என்ற பெயரில் பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. நாங்கள் நீண்ட காலமாக கவனித்து வருகிறோம்.

மே.வங்கத்திற்கு ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஹிந்து, சீக்கியர், பௌத்தம் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த குடியேறுகின்றனர். இவர்களுக்கு குடியுரிமை சட்டம்(சிஏஏ) கீழ் குடியுரிமை வழங்க முடியவில்லை.



latest tamil news


மேலும் அவர் பேசுகையில், வங்கத்திற்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு கடன்பட்டுள்ளீர்கள். எங்களின் நிலுவைத் தொகையைக் கொடுங்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வெளியிடவில்லை.


மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நதி அரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு "இந்த விஷயத்தைப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. நதிகள் அரிப்பைக் கட்டுப்படுத்துவதே இப்போது எங்களின் மிகப்பெரிய சவாலாகும். இதற்கு மத்திய அரசிடமிருந்து 700 கோடி ரூபாய் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

Unmai vilambi - Chennai,இந்தியா
31-ஜன-202321:30:12 IST Report Abuse
Unmai vilambi நமது நாட்டில் உள்ள நான்கு தேச விரோத முதலமைச்சர்களின் இவரும் ஒருவர் இவர்களை சொல்லி குற்றமில்லை இவர்களுக்கு ஓட்டு போடும் இந்துக்கள் தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
31-ஜன-202320:38:11 IST Report Abuse
GMM Afghanistan, pakistan, bengaldesh இஸ்லாம் நாடுகள். முஸ்லீம் தவிர பிற மத மக்களை அறிவர். முக்கிய பொறுப்புக்கு பிறர் வர முடியாது. காந்தி தாத்தா, நேரு மாமா இந்திய இஸ்லாமியர் பற்றி இருந்த அக்கறை 3 நாடுகளில் வாழும் பிற மத மக்கள் பற்றி இல்லை.? CAA 3 நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மை மக்களை 12/2014 வரை ஏற்கும்? 3 நாட்டின் இஸ்லாமியரை ஏற்றால் இரட்டை நில உரிமை பெற்று விடுவர். இந்திய குடிமகனுக்கு சிக்கல். (மொத்த நாட்டின் பரப்பில் குடியேற விரும்பும் நபர் பங்கை பெற்று இந்திய பகுதியில் இணைக்க மம்தா கருத்து தேவை.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
31-ஜன-202320:30:11 IST Report Abuse
Barakat Ali அம்மணிக்கு, அம்மணியின் சொந்தக்காரவுகளுக்கு பாதிப்பு ரொம்பவே அதிகம் போலிருக்கே ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X