போலி இணையதளங்களை முடக்க ஆணை: உயர்நீதிமன்றம்

Added : ஜன 31, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை: கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான மனு, இன்று(ஜன.,31) நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: 1. கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த
Fake Website, Madurai High Court, Kovil, மதுரை, போலி இணையதளம்,  மதுரை உயர்நீதிமன்றம், கோயில்கள், Madurai, Website, MaduraiHC,

மதுரை: கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பான மனு, இன்று(ஜன.,31) நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:


1. கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.


2. கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

GMM - KA,இந்தியா
31-ஜன-202319:38:40 IST Report Abuse
GMM எந்த ஒரு இணைய தளத்திலும் ' contents owned and d by... Name and postal address ' இருக்க வேண்டும். Saathi, மதம், அரசியல், சமூக, பொருளாதார கருத்து சமூக வலைத்தளங்களில் இருந்தால் இன்னும் சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X