அபாய நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம்
அபாய நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம்

அபாய நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம்

Added : ஜன 31, 2023 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், வந்தவாசி, செங்கல்பட்டு, சூணாம்பேடு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.தினமும் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் என, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், பயணியரை
A lamp post in danger   அபாய நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், வந்தவாசி, செங்கல்பட்டு, சூணாம்பேடு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமும் பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் என, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், பயணியரை அச்சுறுத்தும் வகையில், மின் கம்பம் ஒன்று, அடிப்பகுதியில் பாதி உடைந்த நிலையில் உள்ளது.

எனவே, மின் கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், அவற்றை சீரமைக்க, போக்குவரத்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X