5 நிர்வாகிகளை நீக்கி அண்ணாமலை உத்தரவு

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட, சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஐந்து பேர், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜன., 29ல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், மாநில நெசவாளர் பிரிவு செயலர் ரமேஷ், பொதுக்குழு
Annamalai orders removal of 5 administrators   5 நிர்வாகிகளை நீக்கி அண்ணாமலை உத்தரவு

சென்னை: 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட, சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஐந்து பேர், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: சென்னை மேற்கு மாவட்டத்தில் ஜன., 29ல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், மாநில நெசவாளர் பிரிவு செயலர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் சசிதரன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால், அவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

zakir hassan - doha,கத்தார்
01-பிப்-202313:28:41 IST Report Abuse
zakir hassan தேன் கூட்டை நோக்கி எப்போதும் கல்லெறிந்து கொண்டே இருந்தால் எப்ப தேன் உருவாகும்?
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
01-பிப்-202310:13:29 IST Report Abuse
R MANIVANNAN இருக்கிறவங்களையும் அனுப்பிட்டு ? அப்புறம் ?
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
01-பிப்-202315:30:33 IST Report Abuse
duruvasarகொடுக்கும் அளவுக்கு பிஜேபி...... திமுக இல்லா தலைவா...
Rate this:
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
01-பிப்-202308:54:19 IST Report Abuse
Amirthalingam Sinniah கட்சி தமிழ்நாட்டில் இடம்பிடிக்கும்வரை பொறுமையாக இருக்கலாம்தானே. அதற்குள் ஏன் குளறுபடிசெய்து எல்லாவற்றையும் இழக்கிறீர்கள்.?.கைக்குள் வந்ததை நழுவவிட்டீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X